ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 工具 帮助

日志


தஞ்சை, நாகையில் மீன்பிடி சீசன் 2,500 படகுகளில் கடலுக்கு சென்றனர்

தஞ்சை, நாகையில் மீன்பிடி சீசன் 2,500 படகுகளில் கடலுக்கு சென்றனர்

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், ஏரிப்புரக்கரை, கீழத்தோட்டம், கொள்-ளுக்-காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், மனோரா-காலனி, வள்ளவன் பட்-டினம், சோமநாதபட்டி-னம் உட்பட 37 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. 2,000 நாட்டுப்படகுகளும், 201 விசைப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடு-பட்டுள்ளன. கடந்த வாரம் மீன் சீசன் தொடங்-கியது. வரும் பிப்ரவரி மாதம் வரை சீசன் நீடிக்கும். சீசன் தொடக்கத்திலேயே மீன்-கள், இறால்கள் அதிக-ளவில் காணப்படுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி-யடைந்துள்ளனர். தற்-போது நாகை மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து பைபர் படகு-களும், விசைப்படகுகளும் தஞ்சை கடற்பகுதிக்கு வந்துள்ளன.

இதுகுறித்து மீனவர் முத்து பொதியன் கூறு-கையில், தஞ்சை கடற்-பகுதி-யில் மீன் சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனில் வாளை-மீன், சாளை மீன், வாவல் மீன், கற்றாலை மீன், திருக்கை மீன் மற்றும் இறால்கள் அதிகளவில் கிடைக்கும் என்றார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன். தூத்துக்குடி, ராமேஸ்-வரம், கன்னியாக்குமரி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்-கான மீனவர்கள் தங்கி-யிருந்து மீன்பிடிப்பதற்-காக நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்-கரை வந்துள்ளனர்.

கடந்த 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல-வில்லை. நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்-கியதால் கோடியக்கரை-யில் இருந்து 450 மீன-வர்கள், ஆறுகாட்டுத் துறையில் இருந்து 180 மீனவர்கள் விசைப்பட-கில் கடலுக்கு சென்றனர்.

评论

请稍候...
很抱歉,您输入的评论太长。请缩短您的评论。
您没有输入任何内容,请重试。
很抱歉,我们当前无法添加您的评论。请稍后重试。
若要添加评论,需要您的家长授予您相应权限。请求权限
您的家长禁用了评论功能。
很抱歉,我们当前无法删除您的评论。请稍后重试。
您已超过了一天之内允许提供的评论数上限。请在 24 小时后重试。
因为我们的系统表明您可能在向其他用户提供垃圾评论,您的帐户已禁用了评论功能。如果您认为我们错误地禁用了您的帐户,请联系 Windows Live 支持部门
完成下面的安全检查,您提供评论的过程才能完成。
您在安全检查中键入的字符必须与图片或音频中的字符一致。

若要添加评论,请使用您的 Windows Live ID 登录(如果您使用过 Hotmail、Messenger 或 Xbox LIVE,您就拥有 Windows Live ID)。登录


还没有 Windows Live ID 吗?请注册

引用通告

此日志的引用通告 URL 是:
http://munaskhan.spaces.live.com/blog/cns!EE547136DF10B8CB!1744.trak
引用此项的网络日志