ahamed 的个人资料Khan Brothers.Adirampatt...照片日志列表更多 ![]() | 帮助 |
தஞ்சை, நாகையில் மீன்பிடி சீசன் 2,500 படகுகளில் கடலுக்கு சென்றனர்தஞ்சை, நாகையில் மீன்பிடி சீசன் 2,500 படகுகளில் கடலுக்கு சென்றனர்
தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், ஏரிப்புரக்கரை, கீழத்தோட்டம், கொள்-ளுக்-காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், மனோரா-காலனி, வள்ளவன் பட்-டினம், சோமநாதபட்டி-னம் உட்பட 37 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. 2,000 நாட்டுப்படகுகளும், 201 விசைப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடு-பட்டுள்ளன. கடந்த வாரம் மீன் சீசன் தொடங்-கியது. வரும் பிப்ரவரி மாதம் வரை சீசன் நீடிக்கும். சீசன் தொடக்கத்திலேயே மீன்-கள், இறால்கள் அதிக-ளவில் காணப்படுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி-யடைந்துள்ளனர். தற்-போது நாகை மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து பைபர் படகு-களும், விசைப்படகுகளும் தஞ்சை கடற்பகுதிக்கு வந்துள்ளன. இதுகுறித்து மீனவர் முத்து பொதியன் கூறு-கையில், தஞ்சை கடற்-பகுதி-யில் மீன் சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனில் வாளை-மீன், சாளை மீன், வாவல் மீன், கற்றாலை மீன், திருக்கை மீன் மற்றும் இறால்கள் அதிகளவில் கிடைக்கும் என்றார். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன். தூத்துக்குடி, ராமேஸ்-வரம், கன்னியாக்குமரி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்-கான மீனவர்கள் தங்கி-யிருந்து மீன்பிடிப்பதற்-காக நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்-கரை வந்துள்ளனர். கடந்த 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல-வில்லை. நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்-கியதால் கோடியக்கரை-யில் இருந்து 450 மீன-வர்கள், ஆறுகாட்டுத் துறையில் இருந்து 180 மீனவர்கள் விசைப்பட-கில் கடலுக்கு சென்றனர். 引用通告此日志的引用通告 URL 是: http://munaskhan.spaces.live.com/blog/cns!EE547136DF10B8CB!1744.trak 引用此项的网络日志
|
|
|